‘நேர்மையானவன் என்ற பெருமையை எப்படியாவது நீ பெற்றுவிட வேண்டும். அப்போதுதான் உன்னை அனைவரும் நம்புவார்கள். அதற்குப் பிறகு, அவசியத்துக்கேற்ப அடிக்கடி நீ பொய் பேச வேண்டும். அதையும் நீ அழகாக... Read more
‘நாம் உருவாக்கும் அரசமைப்புச் சட்டம், ஜனநாயக நெறிமுறை களும் கூட்டாட்சி அணுகுமுறை யும் கொண்டதாக அமையும். மைய அரசிடம் அதிகாரம் குவிந்தால், அதுவே நாம் பெறும் சுதந்திரம் தரும் உரிமைகள் அனை... Read more
தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், ‘அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு... Read more
உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிம... Read more
தெருவெங்கும் மதுக்கடைகள் திறந்து மகாத்மாவின் நினைவுக்கு நல்லஞ்சலி(!) செலுத்தும் மாநில அரசுகள், வருவாய்ப் பெருக்கத்துக்காக விலை மகளிர் விடுதிகளை நடத்தாமல் விட்டதே பெரிய புண்ணியம்…”, (தினமணி ந... Read more