மதுவுக்கு எதிரான காந்திய வழி, அறப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்?
இன்றைக்கு (260622), உலகளாவிய போதை ஒழிப்பு தினம். இதனை ஒட்டி சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காரைக்குடி நகரம், காந்திபுரம் வ உ சி சாலையில் உள்ள மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வரும் குடிகாரர்களிடம், பல குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கும், மதுபோதைப் பழக்கத்திலிருந்து விடுபட, மதுவை அருந்துவதால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் … Continued